உதகையில் இடியுடன் பெய்த கனமழையால் சாலை மற்றும் நடைபாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினார். நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக…
View More உதகையில் கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் அவதி!மழைநீர்
“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி
விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…
View More “அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிசென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்
சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக குமரிக்கடல் மற்றும்…
View More சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்
பூந்தமல்லி அருகே மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு செல்ல அந்தப் பகுதியின் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல்…
View More இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்