ஓமலுார் உட்பட பல்வேறு பகுதிகளில் கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலுார், காடையம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட டாஸ்மாக்…
View More கூடுதல் விலைக்கு மது விற்ற 60 ஊழியர்களுக்கு அபராதம்!எச்சரிக்கை
பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை
தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் பசு மாட்டினை, சிறுத்தை புலி ஒன்று கொன்று இழுத்து சென்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேரள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்காசி…
View More பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கைஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்,…
View More ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கைஉர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை
மானிய உரங்கள் விற்பனையில் இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உரக்கடைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ்…
View More உர விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை எச்சரிக்கை