கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!

கரூரில் தனியார் பைனான்ஸ்சில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம்,  தாளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!

6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்…

View More 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?

தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச்…

View More மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?

சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் கத்திமுனையில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 6 பேரிடம் போலீசாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சுங்குவார்சத்திரம், ஒரகடம், மாம்பாக்கம், வல்லம்-வடகால் ஆகிய…

View More சென்னை அருகே கத்தி முனையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் – 6 பேரிடம் போலீசார் விசாரணை

கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்

கத்திமுனையில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்றம், சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ்குமார் (29). கார் ஓட்டுநராக…

View More கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்

இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர், அந்த 19 வயது பெண். திங்கட்கிழமை, அங்குள்ள கலம்னா காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், புகார் ஒன்றைக் கொடுத்தார். படித்துப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதில், தன்னை மறைவான…

View More இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?

சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை: போலீஸ்காரர் கைது

திரைப்படம் பார்த்துவிட்டு, இரவில் வீடு திரும்பிய பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மகேஷ்குமார், தனது கடையில் பணிபுரியும் பெண் ஊழியருடன் திரைப்படம் பார்த்துவிட்டு, இரவில் வீடு…

View More சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண் பாலியல் வன்கொடுமை: போலீஸ்காரர் கைது

ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அவர். அவருக்கு…

View More ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

’20 வருஷத்துக்கு முன்னால பாலியல் வன்கொடுமை’: மரடோனா மீது பெண் பகீர்

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மரடோனா மீது கியூபாவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன்  மரடோனா (Diego Maradona). அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட…

View More ’20 வருஷத்துக்கு முன்னால பாலியல் வன்கொடுமை’: மரடோனா மீது பெண் பகீர்

பாலியல் வன்கொடுமை முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

மதுரையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டத்தில் உள்ள மீனவர் சங்க கட்டிடம். இதனருகே பெண் ஒருவரிடன் நேற்று நள்ளிரவு…

View More பாலியல் வன்கொடுமை முயற்சி: ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்