கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!
கரூரில் தனியார் பைனான்ஸ்சில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தாளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்...