கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கோடந்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஇராஜலிங்க மூர்த்தி கோயிலில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தப்பாட்ட இசைக்கேற்ப சிறுவர், சிறுமியர் என 300-க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனமாடி அசத்தினர்…
View More கோயில் விழாவில் 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கும்மியாட்டம்!#karur district
கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!
கரூரில் தனியார் பைனான்ஸ்சில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம், தாளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…
View More கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!விமரிசையாக நடைபெற்ற கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய குருவார பிரதோஷ நிகழ்ச்சி!
கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், நடைபெற்ற ஐப்பசி மாத குருவார பிரதோஷ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஆலயங்களில் ஒன்றான கரூர்…
View More விமரிசையாக நடைபெற்ற கரூர் ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலய குருவார பிரதோஷ நிகழ்ச்சி!கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!
கரூரில் ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாகவும் தமிழர்களின் பாரம்பாியத்தை பறைசாற்றும் வகையிலும் நடைபெற்ற தேங்காய் சுடும் விழாவில், பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். கரூர் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதம்…
View More கரூரில் குடும்பத்துடன் கொண்டாடிய தேங்காய் சுடும் விழா!கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் – மாவட்ட எஸ்.பி, வட்டாட்சியர் நேரில் ஆய்வு!
கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். கரூர், கடவூர் தாலுகா வீரணம்பட்டி நடுநிலைப்…
View More கரூர் அருகே அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் – மாவட்ட எஸ்.பி, வட்டாட்சியர் நேரில் ஆய்வு!குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
குளித்தலை அருகே தெற்குமாடுவிழுந்தான் பாறையில் உள்ள கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு…
View More குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!
குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…
View More சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல்..!!
குளித்தலை அருகே வீரணம்பட்டி, கோயில் திருவிழாவில் சாமி கும்பிட சென்ற பட்டியல் இனத்தவர்களை மாற்று சாதியினா் அனுமதிக்காததால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேலப்பகுதி கிராமம் வீரணம்பட்டியில் ஸ்ரீ…
View More கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காததால் சாலை மறியல்..!!செல்போன் டவரில் ஏறி போரட்டத்தில் ஈடுபட்ட பெண்!
கரூரில் செல்போன் டவரில் ஏறி பெண்மணி ஒருவர் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, குமரன் சாலையை சேர்ந்த செல்வி (55). முட்டை வியாபாரியான செல்வி…
View More செல்போன் டவரில் ஏறி போரட்டத்தில் ஈடுபட்ட பெண்!குளித்தலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வானவில் மனமகிழ் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.29 ,000 மற்றும் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே…
View More குளித்தலை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது