கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!

கரூரில் தனியார் பைனான்ஸ்சில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் கணவர் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டம்,  தாளியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More கரூரில் கந்து வட்டிக் கொடுமை – கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி தாக்கியதாக புகார்!

கரூர் அருகே திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்!

கரூர் அருகே பெரிய சேங்கல் கிராமத்தில் பங்காளிகள் ஒன்று கூடி நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைப்பு மற்றும் சாட்டையடி வினோத நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட…

View More கரூர் அருகே திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்!

ஈட்டி எறிந்து விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த மேயர்!

கரூர் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் எம்.எல்.ஏ மற்றும் மாநகராட்சி மேயர் கலந்து கொண்டு ஈட்டி எறிந்து போட்டியை தொடங்கி வைத்தனர். கரூர் மாவட்டம், தளவாபாளையம் பகுதியில்…

View More ஈட்டி எறிந்து விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த மேயர்!

குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

குளித்தலை அருகே‌ தெற்குமாடுவிழுந்தான் பாறையில் உள்ள கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தெற்கு…

View More குளித்தலை மாடுவிழுந்தான் பாறை கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…

View More சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை… சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

குளித்தலை அருகே இனுங்கூர் முதல் நச்சலூர் வரை செல்லும் சாலை பழுதடைந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுவதால் சாலையை சீரமைக்குமாறு  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் குளித்தலை அருகே இனுங்கூர் முதல் நச்சலூருக்கு வரை…

View More 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை… சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!

கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு…

கரூரில் அதிவேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதில் ஏற்பட்ட  விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரூரை அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலை உள்ளது. இதில் கரூரை நோக்கி அதிவேகத்தில்…

View More கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு…

உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்!

கரூர் தென்னிலை பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிபாளையம் முதல் கூனம்பட்டி, கரைத்தோட்டம் வரையிலான பகுதியில் 110 KV உயர் மின்…

View More உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

குளித்தலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற…

View More 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!

குளித்தலை, பெரியபாலத்தில் உள்ள நீர்வள துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தில் தென்கரை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறக்க கோரிக்கை மனு வழங்கியதை அடுத்து வரும் 8ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது.…

View More குளித்தலை தென்கரை பாசன வாய்க்காலில் நாளை முதல் தண்ணீர் திறப்பு!