தன்னை குறித்து வரும் வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி,…
View More “சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் நானல்ல” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இளையராஜா!srivilliputtur
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் – கோவிந்தா, கோபாலா முழக்கங்களுடன் கோலாகலம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் – கோவிந்தா, கோபாலா முழக்கங்களுடன் கோலாகலம்!காட்டன் பைக்கு ரூ.29 வாங்கிய நிர்வாகம் – ஜவுளிக்கடைக்கு ரூ.1,15,029 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!
பெங்களூரில் ஜவுளிக்கடையில் காட்டன் பைக்கு ரூ.29 பணம் வாங்கிய கடை நிர்வாகத்தை ரூ.1,15,029 அபராதமாக வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜோதி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு பெங்களூரில்…
View More காட்டன் பைக்கு ரூ.29 வாங்கிய நிர்வாகம் – ஜவுளிக்கடைக்கு ரூ.1,15,029 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்
கத்திமுனையில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்றம், சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ்குமார் (29). கார் ஓட்டுநராக…
View More கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்