இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 ஃபாலோவர்ஸ்… கணவன் மீது புகாரளித்த பெண்!

இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்ததற்காக கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

View More இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 ஃபாலோவர்ஸ்… கணவன் மீது புகாரளித்த பெண்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஷாஜாதி கான், பிப்ரவரி 15 ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

View More ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அவர். அவருக்கு…

View More ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு போலி மருத்துவர் ஷேவிங் பிளேடு மூலம் நடத்திய அறுவை சிகிக்கையால், அப்பெண் மற்றும் அவருக்கு பிறந்த பச்சிளங்குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த…

View More உ.பி.யில் பிளேடால் அறுவை சிகிச்சை: தாய், சிசு உயிரிழப்பு!