ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்
சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அவர். அவருக்கு...