ஆயுதங்களை வைத்திருந்த சில இளைஞர்களை உ.பி போலீசார் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது
View More ஆயுதங்களை வைத்திருந்த இளைஞர்களை உ.பி போலீசார் தாக்கியதாக வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?மகாராஷ்டிரா
தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!
மகாராஷ்டிராவில் மேம்பால பணியின்போது கிரேன் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…
View More தானே கிரேன் விபத்து; பிரதமர் மோடி., முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நிதியுதவி அறிவிப்பு..!ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
’சிவ சேனா’ கட்சி பெயரையும் அக்கட்சியினுடைய வில் – அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி…
View More ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!
தங்கள் குட்டியை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் விதமாக, 250 நாய்க்குட்டிகளை குரங்குகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் இருக்கிறது லலூல் கிராமம். குட்டியாக இருக்கும்போதே இந்தப் பகுதியில்…
View More டெர்ரரா இருக்கே? தன் குட்டியை கொன்றதற்காக 250 நாய்களை கொன்று குவித்த குரங்குகள்!இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர், அந்த 19 வயது பெண். திங்கட்கிழமை, அங்குள்ள கலம்னா காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், புகார் ஒன்றைக் கொடுத்தார். படித்துப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதில், தன்னை மறைவான…
View More இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?ரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்
ரயில்வே ஸ்டேஷனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் சாக்கிநாக்கா பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவத்தில்…
View More ரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!
சாலையோரத்தில் நின்ற இரு சக்கர வாகனத்தை அதன் உரிமையாளருடன் கொக்கிப் போட்டு தூக்கிய சம்பவத்தில் ஈடுபட போக்குவரத்து காவலர் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே அருகில் உள்ளது நானா பெத் பகுதி.…
View More ’உங்க கடமை உணர்ச்சிக்கு..’பைக்கை உரிமையாளருடன் தூக்கிய போலீஸ் பணியிட மாற்றம்!மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்களை ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரை கொரோனா காரணமாக, 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி…
View More மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!மும்பையில் வெளுத்து வாங்கும் மழை.. ரயில் சேவைகள் நிறுத்தம்!
மகாராஷ்டிராவில் மும்பை உள்பட 4 நகரங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 15 குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. 10…
View More மும்பையில் வெளுத்து வாங்கும் மழை.. ரயில் சேவைகள் நிறுத்தம்!மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு
மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…
View More மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு