உ.பி.யில் UPSC தேர்வில் மோசடி நடந்ததாக பரவும் வைரல் வீடியோ? – உண்மை என்ன?

வட இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வுகளின் நிலைமை இதுதான்  என்ற கூற்றுடன், ஒரு தேர்வு மையத்தில் பெருமளவில் மோசடி செய்வதைக் காட்டும் ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

View More உ.பி.யில் UPSC தேர்வில் மோசடி நடந்ததாக பரவும் வைரல் வீடியோ? – உண்மை என்ன?

ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட அலிகார் மசூதி

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள மசூதி ஒன்று வண்ணம் பூசப்படாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில்…

View More ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட அலிகார் மசூதி

ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாண்டவம் ஆடிய நிலையில், அந்த வைரஸ் வெவ்வேறு வகையாக உருமாறத் தொடங்கி அடுத்த அதிர்ச்சி கொடுத்தது.…

View More ஒமிக்ரான் பரவல்: உத்தரபிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் அவர். அவருக்கு…

View More ஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. தேர்வு எழுதியவருக்கு நேர்ந்த கொடூரம்

மடாதிபதி உயிரிழப்பு வழக்கில் கைதான சீடர் உயிருக்கு அச்சுறுத்தல்: சிறையில் பாதுகாப்பு

மடாதிபதி நரேந்திர கிரி உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருடைய சீடர் ஆனந்த் கிரி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்ததால், சிறைச் சாலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி என்ற…

View More மடாதிபதி உயிரிழப்பு வழக்கில் கைதான சீடர் உயிருக்கு அச்சுறுத்தல்: சிறையில் பாதுகாப்பு

முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 4 வது மனைவி புகார்: முன்னாள் அமைச்சர் கைது

முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக, நான்காவது மனைவி கொடுத்த புகாரை அடுத்து, முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவி வகித்தவர், சவுத்ரி பஷீர். மூன்று…

View More முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததாக 4 வது மனைவி புகார்: முன்னாள் அமைச்சர் கைது

உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வென்டிலேட்டர் சிகிச்சை

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங்கிற்கு, உடல் நலக்குறைவு…

View More உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வென்டிலேட்டர் சிகிச்சை

பேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி

சாலையோரத்தில் நின்ற பேருந்து மீது லாரி மோதியதில், தூங்கிக் கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பிகார் மாநிலத்தை தொழிலாளர்கள் சிலர், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பணி யாற்றி வருகின்றனர். அவர்கள் ஒரு பேருந்தில்,…

View More பேருந்து மீது லாரி மோதல்: சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி

கணவன் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற 2-வது மனைவி!

மூன்றாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறிய கணவனின் பிறப்புறுப்பை வெட்டி, 2 வது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சிகார்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்,…

View More கணவன் பிறப்புறுப்பை வெட்டிக் கொன்ற 2-வது மனைவி!

’தளபதி’ ஸ்டைலில் ஆற்றில் மிதந்து வந்த ’கங்கா’!

ரஜினியின் ’தளபதி’ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று, கங்கையாற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியி லிருந்த பச்சிளம் குழந்தையை, காசிப்பூர் பகுதி மக்கள் மீட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கையாற்றில் மிதந்து…

View More ’தளபதி’ ஸ்டைலில் ஆற்றில் மிதந்து வந்த ’கங்கா’!