முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர்… இறுதியில் நடந்த விபரீதம்!

முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர் உயிரிழந்தார்.

View More முன்னாள் காதலியின் வீட்டின் மீது கையெறி குண்டு வீசிய நபர்… இறுதியில் நடந்த விபரீதம்!

முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த காதலன் – நண்பர்களுடன் சேர்ந்து கணவன் வெறிச்செயல்!

சிதம்பரம் அருகே திருமணமான முன்னாள் காதலியை தொந்தரவு செய்த இளைஞரை, பெண்ணின் கணவர் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More முன்னாள் காதலியை டார்ச்சர் செய்த காதலன் – நண்பர்களுடன் சேர்ந்து கணவன் வெறிச்செயல்!

‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலன்! நடந்தது என்ன?

மகாராஷ்டிராவில் பாபநாசம் திரைப்படம் பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள கைலாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் வான்கடே(33).…

View More ‘பாபநாசம்’ திரைப்பட பாணியில் முன்னாள் காதலியை கொன்று புதைத்து சிமெண்ட் ஊற்றி மூடிய காதலன்! நடந்தது என்ன?

பெங்களூரு தங்கும்விடுதியில் இளம்பெண் கொலை: கைதான தோழியின் காதலன்! நடந்தது என்ன?

பெங்களூருவில் விடுதியில் நுழைந்து கிரிதி குமாரி என்ற பெண்ணை கொலை செய்த அபிஷேக் என்பவர் மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கிரிதி குமாரி தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.…

View More பெங்களூரு தங்கும்விடுதியில் இளம்பெண் கொலை: கைதான தோழியின் காதலன்! நடந்தது என்ன?

இறப்பே நேர்ந்தாலும் அது காதலுக்கு முடிவாகாது! இறந்த காதலனை திருமணம் செய்த காதலி!

இறப்பே நேர்ந்தாலும் அது காதலுக்கு முடிவாகாது என மெய்பிக்கும் விதமாக விபத்தில் இறந்த காதலனை தைவானை சேர்ந்த பெண் திருமணம் செய்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.  தைவான் நெடுஞ்சாலையில் கடந்த 15-ஆம் தேதி நடந்த…

View More இறப்பே நேர்ந்தாலும் அது காதலுக்கு முடிவாகாது! இறந்த காதலனை திருமணம் செய்த காதலி!

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் தலைமறைவு! – ஜார்கண்ட்டில் பரபரப்பு!

ஜார்கண்ட்டில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்தேரியுள்ளது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அவரின் காதலன், தனது…

View More 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன் தலைமறைவு! – ஜார்கண்ட்டில் பரபரப்பு!

காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலன் வெட்டி கொலை! தந்தை வெறிச்செயல்!

கோவையில் காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது…

View More காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறசென்ற காதலன் வெட்டி கொலை! தந்தை வெறிச்செயல்!

இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர், அந்த 19 வயது பெண். திங்கட்கிழமை, அங்குள்ள கலம்னா காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், புகார் ஒன்றைக் கொடுத்தார். படித்துப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அதில், தன்னை மறைவான…

View More இளம் பெண் கொடுத்த பாலியல் புகார், அதிரடியில் இறங்கிய 1000 போலீசார்… பிறகு பார்த்தால்?