பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், லலன் குமார் சஃபி (20). சலவைத் தொழிலாளரான இவர்,…
View More ‘சேலைகளை துவைக்கணும்’: பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற வாலிபருக்கு நீதிமன்றம் வித்தியாச தண்டனைபாலியல் வன்கொடுமை
ரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்
ரயில்வே ஸ்டேஷனில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையில் சாக்கிநாக்கா பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சம்பவத்தில்…
View More ரயில்வே ஸ்டேஷனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்குப் பதிய இழுத்தடித்த காவல் நிலையங்கள்வேலை தருவதாக அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இளம் பெண் அதிர்ச்சி புகார்
வேலை தருவதாக அழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்தவர், 28 வயது இளம் பெண். இவருக்கு அதே…
View More வேலை தருவதாக அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இளம் பெண் அதிர்ச்சி புகார்இன்ஸ்டா பழக்கம்: விமானப் பணிபெண் பலாத்காரம், மாணவர் கைது
மயக்க மருந்து கொடுத்து விமானப் பணிப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பொறியியல் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வேஜல்பூரை சேர்ந்தவர் அந்த 22 வயது இளம் பெண். விமானப்…
View More இன்ஸ்டா பழக்கம்: விமானப் பணிபெண் பலாத்காரம், மாணவர் கைதுபிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார். இவர் டி-சீரிஸ் நிறுவனம் மூலம் ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளார்.…
View More பிரபல தயாரிப்பாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!
தூத்துக்குடி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகிலுள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்ற முதியவர், சிரப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே…
View More சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நூதன தீர்ப்பளித்த பஞ்சாயத்து
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமிக்கு நூதன முறையில் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மகாராஜ்ஹஞ் என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த…
View More பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு நூதன தீர்ப்பளித்த பஞ்சாயத்துசிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
ராமநாதபுரம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள அழகன்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23) என்பவர் வெளிநாட்டில்…
View More சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைதுவெளி மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய நபர் கைது!
திருக்கோவிலுார் அருகே வெளி மாநில பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த நரிப்பாளையம் கிராமம் அருகே சாலையோரம் நேற்று முன்தினம் அதிகாலை 5.30…
View More வெளி மாநில பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கிய நபர் கைது!5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவனை அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் வசித்து வரும் கூலித்தொழிலாளியின் 5 வயது…
View More 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது