கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்
கத்திமுனையில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் போக்சோ நீதிமன்றம், சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வெனீஸ்குமார் (29). கார் ஓட்டுநராக...