தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச்…
View More மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?மூதாட்டி
ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…
View More ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!
சென்னை அரும்பாக்கத்தில், 70 வயது மூதாட்டியை கத்தியால் தாக்கி 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம், அம்பேத்கர் தெருவை சார்ந்த…
View More மூதாட்டியை நிர்வாணப்படுத்தி நகை, பணம் கொள்ளை! ஒருவர் கைது!!பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை
திருத்தணியில், பட்டப்பகலில் 85 வயது மூதாட்டியை கட்டிப்போட்டு, 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், தனலட்சுமி என்ற 85 வயது மூதாட்டி வீட்டில் தனியாக…
View More பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் கைது
சென்னை கோயம்பேட்டில் வீட்டில் தனியே இருந்த 88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் மந்தைவெளி தெருவை சேர்ந்த மூதாட்டி சரஸ்வதி, கணவர்…
View More 88 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவர் கைது