பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!

பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் மது பாட்டிலில் விஷப்பூச்சி இறந்து கிடந்துள்ளதால்,  அதனை அருந்திய ஒருவருக்கு வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை…

View More பென்னாகரம் அருகே மது பாட்டிலில் இறந்து கிடந்த விஷப்பூச்சி: ஒருவருக்கு வாந்தி பேதி!

போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்: பெண் உயிரிழந்த பரிதாபம்!

போச்சம்பள்ளி அருகே இயற்கையாக பிரசவம் பார்த்ததில் பெண் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (30). இவர் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள்…

View More போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்: பெண் உயிரிழந்த பரிதாபம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரபத்திர சுவாமி கோயில் திருவிழா – தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரபத்திர சுவாமி கோயில் திருவிழாவில் குருமன்ஸ் இன மக்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பில்லி சூனியம் ஏவல் நீங்க வேண்டி சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். தருமபுரி மாவட்டம்,…

View More பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீரபத்திர சுவாமி கோயில் திருவிழா – தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச்…

View More 6 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் கைது!

10-ம் வகுப்பு படித்த அலோபதி மருத்துவர் கைது – மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!

பாலக்கோடு அருகே 10ம் வகுப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்து மருந்து மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள்…

View More 10-ம் வகுப்பு படித்த அலோபதி மருத்துவர் கைது – மருந்து, மாத்திரைகள் பறிமுதல்!

சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!

பாலக்கோடு அருகே சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4.65 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கிணறுகள் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20…

View More சின்னாற்றில் பேரூராட்சி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.4 .65 கோடியில் 4 புதிய கிணறுகள் அமைக்கும் திட்டம்!

தொடர் விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

மே தினத்தை முன்னிட்டு கிடைக்கப்பெற்ற தொடர் விடுமுறையைக் கொண்டாட ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு இன்று காலை…

View More தொடர் விடுமுறையால் ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!

ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் மீன் விற்பனை கூடத்தில், அழுகிய நிலையில் கிடைத்த 300 கிலோ மீன்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அழித்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான…

View More ஒகேனேக்கல்லில் கெட்டுப்போன 300 கிலோ மீன்கள் பறிமுதல்!

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்!

தருமபுரி மாவட்டம், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் மாசிமக திருத்தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மாசிமக திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெறும்…

View More தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம்!