மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? என தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசியதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

View More மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – இபிஎஸ் கண்டனம்

முரசொலி என்னை விமர்சிப்பது முதல்முறை அல்ல – நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.ரெங்கராஜன் பிரத்யேக பேட்டி!

திமுக நாளேடான முரசொலி என்னை விமர்சிப்பது ஒன்றும் முதல் முறையல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான டி.கே.ரெங்கராஜன் தெரிவித்துள்ளார். 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிலாளர்…

View More முரசொலி என்னை விமர்சிப்பது முதல்முறை அல்ல – நியூஸ் 7 தமிழுக்கு டி.கே.ரெங்கராஜன் பிரத்யேக பேட்டி!

மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் ஆகியும் எடப்பாடி தொகுதியில் துரும்பை கூட கிள்ளி போடவில்லை எனவும், மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருவதாகவும் அதிமுக…

View More மக்களுக்கு என்ன தேவை என்ற சிந்தனையே இல்லாத ஆட்சி தான் நடக்கிறது..! எடப்பாடி பழனிசாமி

’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி,…

View More ’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?

12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

12 நேர வேலை விவாகரத்தில் தொழிலாளர்கள் முடிவுக்கே விட்டு விட வேண்டும், இதில் அரசியல் செய்ய கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் சட்ட திருத்த மசோதா…

View More 12 மணி நேர வேலை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்..! ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்…

மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மே 2-ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.…

View More மே 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம்..!

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியே வரும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம்…

View More கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை விரைவில் வெளிவரும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு பிரச்னை சரிசெய்யப்பட்டு தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி…

View More தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது – பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரஃபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை வெளியிட்டது பில் அல்ல, வெறும் சீட்டு தான்: ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் சொத்து பத்திரங்களை 15 நாட்களுக்குள் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

View More ரஃபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை வெளியிட்டது பில் அல்ல, வெறும் சீட்டு தான்: ஆர்.எஸ்.பாரதி

அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள்: விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை..!

அண்ணல் அம்பத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் விஜயின் உத்தரவுப்படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம்…

View More அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள்: விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை..!