பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டிருக்கிறதா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை பறிக்கப்பட்டிருக்கிறதா?” – இபிஎஸ் கேள்விEdappadi K Palaniswami
தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் நவ.16 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில்நவ.16 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
View More தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரையில் நவ.16 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!“அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை…
View More “அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழந்துள்ளார்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!“எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மகளிர் உரிமைத் தொகை பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பெயர் பத்திரிகையில் வர வேண்டும் என எதாவது கூறிக்கொண்டிருப்பார் எனக் கூறியுள்ளார். முதலமைச்சர்…
View More “எதிர்க்கட்சித் தலைவர் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என எதாவது கூறிக் கொண்டிருப்பார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!#ADMK-க்கு திடீரென அழைப்பு விடுத்த திருமாவளவன்! காரணம் என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; காந்தியடிகளின் பிறந்த நாள் அன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை…
View More #ADMK-க்கு திடீரென அழைப்பு விடுத்த திருமாவளவன்! காரணம் என்ன?“அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தது தான் மக்கள் படும் துன்பத்திற்கு காரணம் என எதிர்கட்சித்தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள்…
View More “அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!
பொது கலந்தாய்வு மூலம் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தேசிய மருத்துவக் குழுமம் அறிவித்ததை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி…
View More மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு இபிஎஸ் எதிர்ப்பு!காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மாணவர்களின் நலன் கருதி காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – இபிஎஸ் கண்டனம்
மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? என தென்காசி மாவட்ட ஆட்சியர் பேசியதை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
View More மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைப்பதா? – இபிஎஸ் கண்டனம்நீட் தேர்வு குறித்த வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது -இபிஎஸ்
நீட் தேர்வு குறித்த வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீட் தேர்வு குறித்த இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்ச நீதிமன்றத்தில் நீட்…
View More நீட் தேர்வு குறித்த வழக்கில் மாணவச் செல்வங்களை திமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது -இபிஎஸ்