செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை இல்லை – மருத்துவமனை நிர்வாகம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை இல்லை எனவும், 2 நாட்களுக்கு பிறகே அறுவை சிகிச்சை தேதி உறுதி செய்யப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட…

View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை இல்லை – மருத்துவமனை நிர்வாகம்

ஐடி ரெய்டின்போது முற்றுகையிட வந்தவர்களை தாக்கியதாக புகார் – 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

கரூரில் வருமான வரி சோதனையின் போது, முற்றுகையிட வந்தவர்களை தாக்கியதாக அதிகாரிகள் மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. கரூரில் உள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான வீடு…

View More ஐடி ரெய்டின்போது முற்றுகையிட வந்தவர்களை தாக்கியதாக புகார் – 3 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

கள்ளச்சாராயம் உயிரிழப்பிறகு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் விற்பனை…

View More கள்ளச்சாராயம் உயிரிழப்பிறகு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

ரஃபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை வெளியிட்டது பில் அல்ல, வெறும் சீட்டு தான்: ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாக தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் சொத்து பத்திரங்களை 15 நாட்களுக்குள் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

View More ரஃபேல் வாட்ச் குறித்து அண்ணாமலை வெளியிட்டது பில் அல்ல, வெறும் சீட்டு தான்: ஆர்.எஸ்.பாரதி

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டள்ளது. இதற்கு பிறகு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துளளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2…

View More மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கே வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜி

ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் எங்களுத்தான் வெற்றி எனவும், எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறப்போகிறோம் என்பதை பொருத்திருந்து பாருங்கள எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுகவின்…

View More ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்களுக்கே வெற்றி: அமைச்சர் செந்தில் பாலாஜி