ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவு பெற்றது பிரச்சாரம்- தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தலைவர்கள்ஈரோடு
ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறி
அதிமுக மற்றும் பாஜகவினர் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என ஈரோடு கிழக்கு தொகுதியில் முறைகேடுகள் நடைபெறுவதாக அடுத்தடுத்து முறையிட்டுள்ளனர். இதன் தாக்கம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்… ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு…
View More ஈரோடு கிழக்கு: நடக்குமா இடைத்தேர்தல்? அடுத்தடுத்து புகார்களால் கேள்விக்குறிஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணியாற்ற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தமாகா வேட்பாளர்…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – தமாகா தேர்தல் பணிக்குழு நியமனம்’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியை எதிர்த்து அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த…
View More ’அண்ணாமலை உள்பட யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது’ – முத்தரசன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவுஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மற்றும் திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி ஈரோடு…
View More ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதிமாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார்; ஆசிரியர் போக்சோவில் கைது..
ஈரோடு அருகே ஆன்லைன் வகுப்பின்போது 12ஆம் வகுப்பு மாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். கொரோனா பரவலால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால், மாணவ,…
View More மாணவிகளை நடனமாட சொல்லியதாக புகார்; ஆசிரியர் போக்சோவில் கைது..லாரி – கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
ஈரோடு அருகே லாரியும் – காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அருகேயுள்ள முத்துகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவர், தனது மனைவி…
View More லாரி – கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலிகாட்டன் மில்லில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
ஈரோடு அருகே காட்டன் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், சித்தோடு அருகே உள்ள ஆட்டையம்பாளையம் பகுதியில் நூல்…
View More காட்டன் மில்லில் தீ விபத்து: ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!
ஈரோடு கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரான பழனிசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…
View More கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!