பெண் யானை உயிரிழப்பு!

அந்தியூர் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை, உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனசரகத்திற்கு உட்பட்ட அத்தாணி வனப்பகுதியில் வழக்கம்போல வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் யானை ஒன்று…

View More பெண் யானை உயிரிழப்பு!

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!

ஈரோட்டில் மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பால் இந்த மருத்துவமனை கொரோனா…

View More கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று: மகப்பேறு மருத்துவமனை மூடல்!