கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!

ஈரோடு கொரோனா சிகிச்சை மையத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஒப்படைக்க பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஈரோட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிமன்ற ஊழியரான பழனிசாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு…

View More கொரோனா சடலங்களை ஒப்படைக்க வசூல் வேட்டை!

ஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் சேவை ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பணியாற்றி வந்த எட்டு மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். எந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற…

View More ஒரு கர்ப்பிணி மருத்துவரின் கொரோனா மரணம்: யார் இந்த மருத்துவர் சண்முகப்பிரியா!

ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். ரூ.4000 கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக ரூ.2-ஆயிரத்தை இந்த மாதமே…

View More ரூ.2000 வழங்கும் கொரோனா திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்