திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.…

View More திருச்செந்தூர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த 211 கிலோ தங்கம்: வங்கியில் வைப்புநிதியாக ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு!

ஆத்மநாதர்சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆத்மநாதர்சுவாமி திருக்கோயிலில், ஆனி திருமஞ்சன தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோயிலில், ஆத்மநாதர்சுவாமி திருக்கோயில்…

View More ஆத்மநாதர்சுவாமி கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!