மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

View More மதுரை சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம் – அமைச்சர் சேகர்பாபு ஆய்வு!

‘சித்திரைத் திருவிழா உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்’ – அமைச்சர்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மானியக்கோரிக்கை மீதான…

View More ‘சித்திரைத் திருவிழா உயிரிழப்பை அரசியலாக்க வேண்டாம்’ – அமைச்சர்

மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் மயில் சிலை அலகில் மலர் தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், புன்னைவனநாதர்…

View More மயில் சிலை வழக்கு; ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: விண்ணதிர முழக்கமிட்ட பக்தர்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் பங்குனி மாதம்…

View More திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்: விண்ணதிர முழக்கமிட்ட பக்தர்கள்

திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் செலுத்தலாம்

திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் வாடகை மற்றும் குத்தகை தொகையினை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இணையவழி முறையில் திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை…

View More திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்களில் காசோலை மூலமாகவும் செலுத்தலாம்

அதிமுக போராட்டம்; அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அரசியல் களத்தில் அடையாளம் காட்டிக்கொள்ளவே அதிமுக போராட்டம் நடத்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய…

View More அதிமுக போராட்டம்; அமைச்சர் சேகர்பாபு பதிலடி

“கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர்

அனைத்து நாட்களிலும் கோயில்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் எனும் அறிவிப்பை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை மண்ணடியில்…

View More “கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர்

அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில்…

View More அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்  

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு

அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மாலை தொடங்கி வைத்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்…

View More அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் சேகர்பாபு