சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

கடலூரில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் -விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

சிதம்பரம், நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழாவில், கனகசபை மீது பக்தர்கள் நின்று தரிசனம் தொடர்பாக விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம், நடராஜர்…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் -விதிமீறல் இருந்தால் நடவடிக்கை

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று தேர் திருவிழா கோலாகல நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 18 ஆம்…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மேடை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சரண்யா புகார் அளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா…

View More சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்காத தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை புகார்!

சிதம்பரம் நடராஜர் கோயில் – மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிச.18) கொடியேற்றத்துடன்…

View More சிதம்பரம் நடராஜர் கோயில் – மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்!

தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து…

View More தீட்சிதர்கள் என்றாலே பிரச்னை தான்! – அமைச்சர் சேகர்பாபு பேட்டி

“நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”

சிதம்பரம் கோயிலில் வழிபட வந்த நந்தனாரை, நடராஜர் உள்ளே அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் வந்திருக்காது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு ஆவணக் காப்பகம் – வரலாற்று…

View More “நடராஜர் நந்தனாரை வழிபட அனுமதித்திருந்தால் இன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தேவையில்லை”

சிதம்பரம் நடராஜர் கோவில் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது – தீட்சிதர்கள் பதில்

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை அனுப்பியிருந்த நிலையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது என தீட்சிதர்கள் பதில் அனுப்பியுள்ளனர்.   சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய…

View More சிதம்பரம் நடராஜர் கோவில் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது – தீட்சிதர்கள் பதில்