கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு

மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கு நடத்தப்பட்டு வந்த புத்துணர்வு முகாம்களுக்கு பதிலாக, இனி யானைகள் பராமரிக்கப்படும் கோயில்களிலேயே நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுப்பிரமணியர் கோயில்…

View More கோயில் யானைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு