மழை நீரில் நனைந்து நாசமான காணிக்கை ரூபாய் நோட்டுகள் – அதிகாரிகள் அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டு
அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழை நீரில் நனைந்து நாசமாகின. பெரியக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர்...