அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் மழை நீரில் நனைந்து நாசமாகின. பெரியக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பஞ்ச ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஏலவார் குழலி உடனுறை ஶ்ரீ ஏகாம்பரநாதர்…
View More மழை நீரில் நனைந்து நாசமான காணிக்கை ரூபாய் நோட்டுகள் – அதிகாரிகள் அலட்சியம் என பக்தர்கள் குற்றச்சாட்டுHindu Religious and Charitable Endowments
திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது
திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாது என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக…
View More திருக்கோயில்களில் இனி மொட்டை போட்டால் கட்டணம் கிடையாதுஅறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்
அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை வாடகைதாரர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயில் சொத்து ஆக்கிரமிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்…
View More அறநிலையத் துறைக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்பு: அமைச்சர்கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை
கொரோனா தொற்றால் உயிரிழந்த கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க, விவரங்களைக் கேட்டு இந்து சமய அறநிலையத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு எழுதிய…
View More கொரோனாவால் உயிரிழந்த கோயில் பணியாளர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை