முக்கியச் செய்திகள்தமிழகம்பக்தி

திருவண்ணாமலை தீப திருவிழா | பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார்!

அண்ணாமலையார் கோயில் மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ள நிலையில், திருவண்ணாமலை பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நாளை காலை பரணி தீபம் மற்றும் மாலை மகா தீபத்தைக் காண திருவண்ணாமலை நோக்கி பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. திருவண்ணாமலைக்கு பல்வேறு இடங்களிலிருந்து வர 2700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குறிப்பாக மகா தீபத்தை காண மலை மீது ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 85 க்கு மேற்பட்ட மருத்துவ சிறப்பு முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் 300-க்கும் மேற்பட்ட கழிப்பிட வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், தீபத்தைக் காண பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பாதுகாப்பு கருதி சுமார் 14,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Web Editor

மத்திய பாஜக அரசுக்கு எதிராக, லடாக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

Web Editor

ஐபிஎல்: மும்பையை சுருட்டியது பெங்களூரு அணி

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading