சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்குமான தண்டனை விவரம் வரும் 6ம் தேதி அன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை ; குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மீண்டும் ஒத்திவைப்பு.!தண்டனை
திருவண்ணாமலை : வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!!
ஜமுனாமரத்தூர் வனப்குதி ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்கு காவல்துறையினர் அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் இருந்து ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் கள்ளச்சாராயம் விநியோகம் நடைபெறுவதாக…
View More திருவண்ணாமலை : வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!!