காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முஃப்திக்கு வீட்டுக்காவல் ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி!
ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது என்றால் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தியை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்களே ஏன்? என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2019-ம்...