காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மீண்டும் திரையரங்கம் அமைய இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரை ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர்....