திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சொத்து பிரச்னையில் ஒருவரை உறவினர்களே சாலையில் கட்டி போட்டு தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே படியூர் பகுதியில் ஏசையன்…
View More சொத்து பிரச்னையில் உறவினரையே கட்டிப்போட்டு அடித்த கும்பல்!Category: சட்டம்
ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் – கைதான இருவருக்கு ஜாமீன்!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தின் கைதான இருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த வைர…
View More ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் – கைதான இருவருக்கு ஜாமீன்!கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்வி
தென்காசியை சேர்ந்த இளைஞர் மாரியப்பன் வினித்தை காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் கிருத்திகா பட்டேல் குஜராத் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, முன் ஜாமின்…
View More கிருத்திகா பட்டேலை ஆணவ கொலை செய்ய அழைத்துச் சென்றுள்ளீர்களா? – பெற்றோருக்கு நீதிபதி கேள்விதமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு, காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதி, தமிழ்நாட்டின் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை…
View More தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி – உச்சநீதிமன்றம் தீர்ப்புபழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின…
View More பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு
கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே…
View More கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்புராஜஸ்தான் அரசின் ”சுகாதார உரிமைச் சட்டம்” – தனியார் மருத்துவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?
ராஜஸ்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சுகாதார உரிமை மசோதாவிற்கு அம்மாநில மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார உரிமை மசோதா என்றால் என்ன? மருத்துவர்கள் அதனை எதிர்ப்பதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விரிவாக…
View More ராஜஸ்தான் அரசின் ”சுகாதார உரிமைச் சட்டம்” – தனியார் மருத்துவர்கள் எதிர்க்கக் காரணம் என்ன?சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர்…
View More சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்!அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக…
View More அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ
தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல்…
View More ”தமிழ்நாடு சட்டத்துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்படுகிறது” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ