முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
முறப்பநாடு விஏஓ கொலை வழக்கை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு...