கடன் பெற்ற விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்.29-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாாங்கிய…
View More லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு – சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்!Category: சட்டம்
மீண்டும் ஒரு “முதல் மரியாதை”: 54 வயது தொழிலாளியை காதலித்து கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்!
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 24 வயதான பட்டதாரி பெண் ஒருவர் 54 வயதான விசைத்தறி தொழிலாளியை காதலித்து கரம் பிடித்துக் கொண்டார். பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு…
View More மீண்டும் ஒரு “முதல் மரியாதை”: 54 வயது தொழிலாளியை காதலித்து கரம் பிடித்த 24 வயது பட்டதாரி பெண்!மதுரை ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு.. 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!
மதுரை கார்சேரி ஊராட்சிமன்ற தலைவர் கொலை வழக்கில் தற்போதைய ஊராட்சிமன்ற தலைவரின் கணவர், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் சக்கிமங்கலம்…
View More மதுரை ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு.. 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்…
View More அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர்…
View More செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?
அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன என்பதை பார்ப்போம்…. தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம்…
View More செந்தில் பாலாஜி விவகாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொள் காட்டிய சட்டப்பிரிவு 154, 163, 164 சொல்வது என்ன?செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் நேற்று…
View More செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி!சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம் – யார் இவர்??
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள S.V.கங்காபூர்வாலா குறித்து விரிவாக பார்க்கலாம். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார்.…
View More சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம் – யார் இவர்??சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த S.V.கங்காபூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஓய்வு பெற்றார். அதனை…
View More சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக S.V.கங்காபூர்வாலா நியமனம்!!ரூ.2000 நோட்டுகள் தொடர்பான வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்!!
2000 ரூபாய் நோட்டுகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் மாற்ற அனுமதிக்க கூடாது எனக் கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக…
View More ரூ.2000 நோட்டுகள் தொடர்பான வழக்கு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்!!