கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…

View More கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு சோளக்காட்டில் பதுங்கியிருந்த இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை…

View More ஆத்தூர்: காதலிக்க மறுத்த இளம்பெண் கொலை-இளைஞர் கைது

சினிமாவில் ஆளும் கட்சி தலையீடு-நடிகர் ராதா ரவி பேச்சால் பரபரப்பு

தமிழ் திரைப்படத் துறையில் ஆளும் கட்சி குடும்பத்தினரின் தலையீடு உள்ளது என்பது உண்மைதான் என்று திரைப்பட நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி கோயிலுக்கு சாமி தரிசனம்…

View More சினிமாவில் ஆளும் கட்சி தலையீடு-நடிகர் ராதா ரவி பேச்சால் பரபரப்பு

ஓராண்டில் மட்டும் 3,425 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு-அமைச்சர் தகவல்

கடந்த ஓராண்டில் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த 3,425 குழந்தைகள் மீட்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தெரிவித்துள்ளார். உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும்…

View More ஓராண்டில் மட்டும் 3,425 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு-அமைச்சர் தகவல்

வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

சென்னையில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்தப் பணிகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதிக்கு நிறைவு பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு…

View More வெள்ளத் தடுப்புத் திட்டம்-காலக்கெடு விதித்த மாநகராட்சி ஆணையர்

மதுபோதையில் பணியாளர்கள்-மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

மதுரை அரசு ராஜாஜி பன்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மதுபோதையில் இருப்பதாக  புகார் எழுந்தது. இதையடுத்து, மதுபோதையில் பணிக்கு வருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்  என்று மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் மாவட்டங்களில் மிகப்பெரிய…

View More மதுபோதையில் பணியாளர்கள்-மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் எச்சரிக்கை

கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ரயில் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து…

View More கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

அடுத்த குடியரசுத் தலைவர் யார் ?

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளின்…

View More அடுத்த குடியரசுத் தலைவர் யார் ?

ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க விருப்பமா?

ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க வரும் ஜூலை 27 வரை நேரில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகளுக்கான மையம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்கள் மற்றும்…

View More ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளை கற்க விருப்பமா?

ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம்-அரசுக்கு பரிந்துரை

ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வதற்காக கட்டணங்களை மாற்றியமைத்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து,…

View More ஆட்டோ கட்டணம் மறு நிர்ணயம்-அரசுக்கு பரிந்துரை