குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
“தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்” நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். முன்னதாக, மதுரை அவ்வை...