தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடல்நலக் குறைவால் புணேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More உடல்நலக் குறைவால் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி!Sharad Pawar
‘எம்விஏ கூட்டணியினர் EVMக்கு எதிராக போராட்டம் நடத்தினர்’ என வைரலாகும் வீடியோ உண்மையா?
This news Fact Checked by ‘Newsmeter’ மகாராஷ்டிரா தேர்தல் முடிவுக்குப் பிறகு தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். மகாராஷ்டிர சட்டமன்றத்…
View More ‘எம்விஏ கூட்டணியினர் EVMக்கு எதிராக போராட்டம் நடத்தினர்’ என வைரலாகும் வீடியோ உண்மையா?‘மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் மௌலானா சஜ்ஜாத் நோமானி’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘Factly’ மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக மௌலானா சஜ்ஜாத் நோமானி பிரசாரத்தில் ஈடுபட்டதாக பதிவு ஒன்று வைரலாகி…
View More ‘மகாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்தில் மௌலானா சஜ்ஜாத் நோமானி’ என வைரலாகும் பதிவு உண்மையா?மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் உள்ள…
View More மகாராஷ்டிரா #AssemblyElection | இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!#Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!
மகாராஷ்டிராவில் பண்டிகை காலமான தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நவம்பர் 26-ம் தேதியுடன் தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது.…
View More #Maharashtra | சட்டமன்ற தேர்தல்: தீபாவளிக்கு பிறகு, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த திட்டம் – #ECI தகவல்!“சொந்த குடும்பத்தை உடைக்கும் ஒருவரை சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – மீண்டும் #NCP-ல் இணையப் போகிறாரா அஜித் பவார்?
“தனது சொந்த குடும்பத்தையே உடைக்கும் ஒருவரை இந்த சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது. நானும் அதை அனுபவித்திருக்கிறேன். எனது தவறை நான் உணர்ந்துவிட்டேன்” என அஜித் பவார் பேசியிருப்பது அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More “சொந்த குடும்பத்தை உடைக்கும் ஒருவரை சமூகம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது” – மீண்டும் #NCP-ல் இணையப் போகிறாரா அஜித் பவார்?#ChhatrapatiShivajiStatue உடைந்த விவகாரம் – செப். 1-ம் தேதி எதிர்கட்சிகள் பேரணி!
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகார எதிரொலியாக, அம்மாநில எதிர்கட்சிகள் செப். 1-ம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை பேரணி செல்லவுள்ளது. மகாராஷ்டிரா…
View More #ChhatrapatiShivajiStatue உடைந்த விவகாரம் – செப். 1-ம் தேதி எதிர்கட்சிகள் பேரணி!மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
பாஜக கூட்டணியை சேர்ந்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) தலைவர் சரத் பவார் இன்று (22.07.2024) சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது பேசுபொருளாகியுள்ளது. மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை…
View More மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் சந்திப்பு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து 4 முக்கியத் தலைவர்கள் விலகி உள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத்…
View More அஜித் பவார் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் 4 பேர் விலகல்! மகாராஷ்டிர அரசியலில் திடீர் பரபரப்பு!நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!
தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடன் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சரத் பவார், தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று…
View More நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திர பாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!