“சென்னைக்கும் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது” – முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெருமிதம்!

சென்னைக்கும் தனக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளதாகவும், தமிழக மக்களின் கலாச்சாரம், பண்பாடு, நெறிமுறை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு துணைத்…

View More “சென்னைக்கும் எனக்கும் மிக நெருக்கமான தொடர்பு உள்ளது” – முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பெருமிதம்!

வெங்கயாநாயுடு புத்திசாலிதனமாக பேசக்கூடியவர் – பிரதமர் மோடி புகழாரம்

குடியரசு துணைத்தலைவர் வெங்கயாநாயுடுக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, வெங்கயாநாயுடு திறமை வாய்ந்தவர் என புகழாரம் சூட்டினார்.   இந்திய நாட்டின் புதிய குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு…

View More வெங்கயாநாயுடு புத்திசாலிதனமாக பேசக்கூடியவர் – பிரதமர் மோடி புகழாரம்

இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை தமிழக காவல் துறை-வெங்கய்ய நாயுடு புகழாரம்

இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை தமிழக காவல் துறை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டினார். தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கி கெளரவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில்…

View More இந்தியாவிலேயே சிறந்த காவல் துறை தமிழக காவல் துறை-வெங்கய்ய நாயுடு புகழாரம்

தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி!

தமிழ்நாடு காவல்துறையிடம் ஜனாதிபதி கொடி இன்று ஒப்படைக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு. அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த…

View More தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும்…

View More குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

அடுத்த குடியரசுத் தலைவர் யார் ?

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் யாருக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்கட்சிகளின்…

View More அடுத்த குடியரசுத் தலைவர் யார் ?

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது-வெங்கய்யா நாயுடு

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் திறந்து வைத்த…

View More எந்த மொழியையும் திணிக்கக் கூடாது-வெங்கய்யா நாயுடு

சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி-வெங்கய்யா நாயுடு நெகிழ்ச்சி

வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், சமூக நீதிக்காக போராடியவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னையில் கலைஞர் சிலையை திறந்து வைத்த பிறகு,…

View More சமூக நீதிக்காக போராடியவர் கருணாநிதி-வெங்கய்யா நாயுடு நெகிழ்ச்சி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்துவைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் சிலை அமைக்கப்படும் என ஏப்ரல் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு

உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் இந்தியா நிற்கிறது – வெங்கையா நாயுடு

ஒரு நாட்டின் இளைஞர்களால் தான் அதன் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் நிற்கிறது என தெரிவித்தார்.  …

View More உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கும் வாசலில் இந்தியா நிற்கிறது – வெங்கையா நாயுடு