’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு தண்டனை கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்பியுமான…

View More ’பிரிஜ் பூஷன் சிறைக்கு செல்லும் வரை போராட்டம் தொடரும்’ – பி.டி.உஷா உடனான சந்திப்புக்குப் பின் மல்யுத்த வீரர்கள் பேட்டி

கர்நாடகாவில் காங்கிரஸை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்; பாஜக தோற்றால், 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும் என பேச்சு

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி…

View More கர்நாடகாவில் காங்கிரஸை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்; பாஜக தோற்றால், 2024 தேர்தலிலும் எதிரொலிக்கும் என பேச்சு

மனோபாலா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா.…

View More மனோபாலா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

மனோபாலா மறைவு – திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத் தன்மையும் திறமையும் கொண்டவர் மனோபாலா.…

View More மனோபாலா மறைவு – திரைப் பிரபலங்கள் இரங்கல்..!

இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் நடைபெற்ற வர்த்தகம்…! – காரணம் இதுதான்

இந்திய பங்குச் சந்தைகளில், இன்று வர்த்தகம் தொடங்கியது முதலே அதிகபட்ச உயர்வுடன் பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வர்த்தக நேர நிறைவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 242 புள்ளிகள் அதிகரித்து, 61,354…

View More இந்திய பங்குச்சந்தையில் உயர்வுடன் நடைபெற்ற வர்த்தகம்…! – காரணம் இதுதான்

பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம் – மின்சாரத்தை சேமிக்க மாநில அரசின் புதிய முன்னெடுப்பு

மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நோக்கில் பஞ்சாபில் அரசு அலுவலகங்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படத் தொடங்கியுள்ளன. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மின்விசிறிகள், ஏசி…

View More பஞ்சாபில் அலுவலக நேரம் மாற்றம் – மின்சாரத்தை சேமிக்க மாநில அரசின் புதிய முன்னெடுப்பு

விவசாயிகளை வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன்

விவசாயிகளை வஞ்சித்து என்எல்சி நிறுவனத்தை கொண்டு வரத் தேவையில்லை என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம்…

View More விவசாயிகளை வஞ்சிக்கும் என்எல்சி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் – அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன்

தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழ்நாட்டிற்கு என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம்…

View More தமிழ்நாட்டிற்கு என்எல்சி இனி தேவையில்லை! – அன்புமணி ராமதாஸ் பேட்டி

காதல் முறிவுக்குப் பின் நட்பா? நான் நட்பைக் கேட்கவில்லை – டென்ஷனான நாக சைதன்யா…..

காதலை முறிப்பதற்காக ’நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம்’ என்று கூறுவது தனக்கு எரிச்சலூட்டுவதாக நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.  திரைப் பிரபலங்களான நாக சைதன்யா மற்றும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு, இரு…

View More காதல் முறிவுக்குப் பின் நட்பா? நான் நட்பைக் கேட்கவில்லை – டென்ஷனான நாக சைதன்யா…..

கர்நாடகா தேர்தல் – கவரும் தேர்தல் அறிக்கை…. மக்கள் தீர்ப்பு என்ன…?

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் பேசுபொருளாகியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்… தென்னிந்தியாவில்…

View More கர்நாடகா தேர்தல் – கவரும் தேர்தல் அறிக்கை…. மக்கள் தீர்ப்பு என்ன…?