இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்பு

இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அமைச்சர்கள் 38 பேர் இன்று பதவியேற்றனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் செயலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக…

View More இலங்கையில் தமிழர்கள் உட்பட 38 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்பு

ஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை

அரியலூர்  மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சாமிநாதன். இவர்…

View More ஜெயங்கொண்டம் அருகே வழக்கறிஞர் வெட்டிக்கொலை

இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராகும் இந்திய வம்சாவளி எம்.பி. ?

பிரிட்டனில் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிராவர்மேன் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பதில் லிஸ் டிரஸ்  மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

View More இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராகும் இந்திய வம்சாவளி எம்.பி. ?

மதுபான உரிம முறைகேடு வழக்கு – 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை

மதுபான உரிம முறைகேடு வழக்கில் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியது தொடர்பாக டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது, பாஜக கடுமையான…

View More மதுபான உரிம முறைகேடு வழக்கு – 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை

“இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

உலகில் எந்த நாடும் இலங்கையை போன்று பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்ததில்லை என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  நெருக்கடியில் தவிக்கும் இலங்கை அண்டை நாடான இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில்…

View More “இங்கிலாந்தில் 3 மாதம் தலைமறைவாக இருந்தேன்” – இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா

எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 93 எம்எல்ஏக்கள், மாற்றுக் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்திருக்கின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? அணி மாற்றத்திற்கு காரணம் என்ன? எந்தெந்த மாநிலங்களில்…

View More எம்எல்ஏக்கள் அணிமாற்றம்: வளைக்கப்படுகிறார்களா? வளைகிறார்களா?

“இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாகமூட்டும்  என்றும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  தேர்தல் ஆணையத்திடம் இறுதி முடிவு…

View More “இபிஎஸ்-க்கு ஆதரவான தீர்ப்பு; ஓபிஎஸ்-க்கு நிர்பந்தம்” – மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து

சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?

சிபிஐ விசாரணைக்கான அனுமதியை ரத்து செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது பீகார் மாநிலமும் தனது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அந்த மாநில முதலமைச்சரிடம் முன்வைத்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர்…

View More சிபிஐ-ஐ எதிர்க்கும் மாநிலங்கள் : அரசியலா? அத்துமீறலா?

அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?

நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில் பிரபல பாடகரும், திரைப்பட பைனான்சியருமான பவ்னீந்தர் சிங் தத்தா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மேலிடம் கொடுத்த பிரஷர் காரணமாக பல்வேறு சட்டவிதிகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசரமாக வழக்கு…

View More அமலா பாலின் முன்னாள் காதலர் கைதில் சர்ச்சை?

80’ஸ் கிட்ஸ்களின் இளவரசி டயானா

டயானா என்ற பெயர்… இந்த உலகத்தில் அழுத்தமாக பதிய காரணமானவர், மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாதான்… உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பின்னரும் பேசப்பட்ட டயானாவின் நினைவலைகள் இதோ… பிரபலம் என்றாலே பிரச்னையும் கூடவே…

View More 80’ஸ் கிட்ஸ்களின் இளவரசி டயானா