தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் எழுந்தருளிய விநாயகப் பெருமான். பக்தர்களுக்கு வினைதீர்க்கும் பெருமான் அருள்பாலித்த படத்தொகுப்பை பார்ப்போம்… ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் விநாயகரை துதித்த யானை ராமலட்சுமி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்…
View More விநாயகப் பெருமானின் அருள் காட்சி – புகைப்படத் தொகுப்புநடிகை அமலா பாலின் முன்னாள் காதலர் சிறையில் அடைப்பு
தனிமையில இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை அமலா பால் அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட அவரது முன்னாள் காதலர் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் உட்ச நத்திரமாக வளம்வருபவர்…
View More நடிகை அமலா பாலின் முன்னாள் காதலர் சிறையில் அடைப்புசெல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!
சைவ சமயத்தினர் தேவாரம், திருவாசகம், பெரியபுராணத்தைப் போற்றிப் புகழ்வதைப் பார்த்திருப்போம். அவர்களே திருமூலர் அருளிய திருமந்திரத்தை , அதற்கு இணை செய்யும் வகையில் போற்றிப் புகழ்வதை அதிகம் கண்டிருக்க மாட்டோம். “யான் பெற்ற இன்பம்…
View More செல்வம் நிலையில்லாதது! எமன் வருமுன்பு தெளிவடையுங்கள்!!ராகுல் காந்தி மீதான 7 முக்கிய விமர்சனங்கள்
காங்கிரசில் இருந்து இன்று விலகிய குலாம் நபி ஆசாத் , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள 5 பக்க கடிதத்தில், ராகுல் காந்தி மீது முன்வைத்துள்ள கடுமையான 7 விமர்சனங்களைப் பார்ப்போம். ராகுலின்…
View More ராகுல் காந்தி மீதான 7 முக்கிய விமர்சனங்கள்பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!
தினந்தோறும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் சிறப்புகளை , “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற தலைப்பின் கீழ், நாம் படித்து பொருளறிந்து வருகிறோம். அதன்படி பெரியாரைத் துணைகோடல் என்ற தலைப்பின் கீழ், திருமந்திரத்தின் 527வது பாடலில்…
View More பெரியாரைத் துணைக்கோடல் பேரின்பம்!தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?
உயிர்காக்கும் மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக பார்ப்பவர்கள் இந்தியர்கள். கொரோனா காலத்தில் காலநேரம் இன்றி மருத்துவப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை போற்றும் வகையில் அரசே விமானம் மூலம் பூமழை தூவி…
View More தாக்கப்படும் மருத்துவர்கள் காக்கப்படுவார்களா?‘தோன்றினால் மறைவது இயற்கை’
விழியிலா மாந்தர் யார் என்பது பற்றி திருமந்திரத்தில் திருமூலர் கூறியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம் என்ற தலைப்பின் கீழ், திருமூலரின் திருமந்திரத்தின் சிறப்புகளை படித்துணர்ந்து வருகிறோம். அந்த வகையில் இளமை நிலையாமை…
View More ‘தோன்றினால் மறைவது இயற்கை’“இறைவனை அடையும் வழி”
அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்கிறார் திருமூலர். அவருடைய திருமந்திரத்தின் ஒரு பாடலை “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற…
View More “இறைவனை அடையும் வழி”ஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆதரவு அளிக்கும் இடமாகவும் இருக்கும் சென்னையின் வரலாறு 2 ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தது என்றும் அதன் உண்மையான வரலாற்று தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றம்…
View More ஈராயிரம் ஆண்டுகள் அன்பைச் சேமித்த “சென்னை”?“இறை நினைவுடன் வாழுதல்”
பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக விளங்குவது திருமூலர் அருளிய திருமந்திரம். அதன் சிறப்புகள் குறித்து “நாள்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” என்ற பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரு மந்திரத்தின் மகிமையை அறிவோம். “நாள்தோறும்…
View More “இறை நினைவுடன் வாழுதல்”