தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு… #UnionGovt அறிவிப்பு!

பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அரசு மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன்…

View More தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு… #UnionGovt அறிவிப்பு!
Flights, Kenya airport , workers ,protest ,Adani

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து #Kenya -வில் விமான ஊழியர்கள் போராட்டம்!

அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கென்யாவில் விமான ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ள அதானி நிறுவனம், கென்யா…

View More அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து #Kenya -வில் விமான ஊழியர்கள் போராட்டம்!

“தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு!” – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு என்று, டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று…

View More “தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு!” – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!

வீட்டுப் பணியாளா்களை சித்திரவதை செய்த விவகாரம் – ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை!

வீட்டுப் பணியாளா்களை சித்திரவதை செய்த வழக்கில்,  ஹிந்துஜா குழும குடும்பத்தினரான பிரகாஷ் உள்பட நால்வருக்கு 4 முதல் நான்கரை ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹிந்துஜா குழுமம் என்பது இந்தியா உள்பட பல்வேறு…

View More வீட்டுப் பணியாளா்களை சித்திரவதை செய்த விவகாரம் – ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு சிறை தண்டனை!

டெல்லியில் கொளுத்திய வெயில்… தொழிலாளர்களுக்கு மோர் பாக்கெட்டுகளை வழங்கிய பெண் – குவியும் பாராட்டு!

டெல்லியில் கடும் வெயிலில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு பெண் ஒருவர் மோர் பாக்கெட்டுகளை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, நாட்டின் வட மாநிலங்களில்…

View More டெல்லியில் கொளுத்திய வெயில்… தொழிலாளர்களுக்கு மோர் பாக்கெட்டுகளை வழங்கிய பெண் – குவியும் பாராட்டு!

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி…

View More நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் நேற்று இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்…

View More உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் குறித்து அந்த மாநில முதலமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.  உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய…

View More சுரங்கத்திற்குள் 9-வது நாளாக சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்கள்; மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை!

வாரம் 70 மணி நேர வேலை – காலத்தின் தேவையா? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா?

வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்ற இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கருத்து, மக்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மருத்துவர்கள், தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்… இந்தத் தொகுப்பில் விரிவாகக் காணலாம். பொருளாதாரத்தில் ஒரு நல்ல…

View More வாரம் 70 மணி நேர வேலை – காலத்தின் தேவையா? உழைப்புச் சுரண்டலுக்கான வழிமுறையா?

“கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் குறைந்தது ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கழிவுநீர் அகற்றும்போது உயிரிழப்பு நேரிடுவது குறித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று…

View More “கழிவுநீர் அகற்றும் போது உயிரிழப்பு நேரிட்டால் ரூ.30 லட்சம் இழப்பீடு!” – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!