டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்!Leader of Opposition
“தலித் என்பதால் கொல்லப்பட்டார்” – நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!
மகாராஷ்டிராவில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலம் பர்பானியில் கடந்த டிச.10 ஆம் தேதி, அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு புத்தகம்…
View More “தலித் என்பதால் கொல்லப்பட்டார்” – நீதிமன்ற காவலில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை சந்தித்தபின் ராகுல் காந்தி பேச்சு!“இந்தியாவுக்கான உங்களது கனவை நான் நிறைவேற்றுவேன்” – #RahulGandhi பதிவு!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நெகிழ்ச்சி பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள்…
View More “இந்தியாவுக்கான உங்களது கனவை நான் நிறைவேற்றுவேன்” – #RahulGandhi பதிவு!மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் – #RahulGandhi மலர்தூவி மரியாதை!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று…
View More மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் – #RahulGandhi மலர்தூவி மரியாதை!“வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்” – ராகுல் காந்தி பேட்டி!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து…
View More “வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித்தரப்படும்” – ராகுல் காந்தி பேட்டி!லட்சக்கணக்கில் எகிறிய ராகுல் காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு | கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என கூறும் தொழிலாளி!
ராகுல் காந்தி தைத்த காலணிளை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பலர் கேட்ட நிலையிலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என செருப்பு தைக்கும் தொழிலாளி தெரிவ்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல்…
View More லட்சக்கணக்கில் எகிறிய ராகுல் காந்தி தைத்த காலணிகளின் மதிப்பு | கோடி ரூபாய் கொடுத்தாலும் யாருக்கும் கொடுக்க மாட்டேன் என கூறும் தொழிலாளி!இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டை பார்வையிட மக்களவைஎதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று வயநாடு செல்கின்றனர். தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில்…
View More இன்று வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி!“தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!
“தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி…
View More “தற்போதைய இந்திய தேர்வு முறையை பணம் இருப்பவர்களால் விலைக்கு வாங்க முடிகிறது” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச்சு!“தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு!” – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!
தொழிலாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு என்று, டெல்லியில் கட்டுமான தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து 99 இடங்களில் வென்று…
View More “தொழிலாளர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு!” – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி!“அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” – ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!
“அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…
View More “அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது கருத்துக்களை மீண்டும் இணைக்க வேண்டும்” – ஓம் பிர்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம்!