தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது” – டிடிவி தினகரன்!Workers
தெலுங்கானா : தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு!
தெலங்கானாவில் தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
View More தெலுங்கானா : தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு!கனமழையால் இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து – 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!
இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 19 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
View More கனமழையால் இந்தோனேசியாவில் தங்க சுரங்கம் இடிந்து விபத்து – 19 தொழிலாளர்கள் உயிரிழப்பு!கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்…
View More கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து – 6 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் கட்டுமானப் பணிகள்…
View More தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து – 6 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!அசாம் சுரங்க விபத்து | 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள்!
அசாம் சுரங்க விபத்தில் சிக்கிய 5 தொழிலாளர்களின் உடல்கள் சுமார் 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளன.
View More அசாம் சுரங்க விபத்து | 44 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உடல்கள்!#Assam சுரங்க விபத்து | மேலும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!
அசாம் சுரங்க விபத்தில் மேலும் மூன்று தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அசாமின் மலைப்பிரதேச மாவட்டங்களில் ஒன்றான திமா ஹசாவோவில் உள்ளடங்கிய பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜன.6ம்…
View More #Assam சுரங்க விபத்து | மேலும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு!“அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!
அனைத்து பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி…
View More “அனைத்து பட்டாசு ஆலைகளிலும் சோதனை செய்யவேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்!ஊழியர்களுக்கு கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசளித்த நிறுவனம்… எங்கு தெரியுமா?
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குநர் தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் சர்மவுண்ட் லாஜிஸ்டிக்ஸ் சொலியூஷன்ஸ். இத்தனியார்…
View More ஊழியர்களுக்கு கார், ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பரிசளித்த நிறுவனம்… எங்கு தெரியுமா?#Diwali கொண்டாட்டம் | பட்டாசு தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
சிவகாசி அருகே உள்ள என்.எஸ்.வி பட்டாசு ஆலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. குடும்பங்கள் ஆர்வத்துடன் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி…
View More #Diwali கொண்டாட்டம் | பட்டாசு தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
