கொட்டும் மழையில் விநாயகர் கோயில் இடிக்கப்படுவதாக வைரலாகி வரும் பதிவு உண்மையா?

This news fact checked by Newsmeter விநாயகர் கோயில் ஒன்று கொட்டும் மழையிலும் இடிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.  இந்த பதிவு தவறானது மற்றும் தவறாக வழி நடத்தக்கூடியது…

View More கொட்டும் மழையில் விநாயகர் கோயில் இடிக்கப்படுவதாக வைரலாகி வரும் பதிவு உண்மையா?

உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தரகண்ட் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் குழுவுக்கு தலைமை தாங்கியவரின் வீட்டை டெல்லி வளர்ச்சி குழு அதிகாரிகள் நேற்று இடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்…

View More உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்ட வகீல் ஹாசன் வீடு இடிப்பு! டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்!

ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி இடிப்பு!

ஒடிசாவின் பாலசோரில் நேரிட்ட ரயில் விபத்து சம்பவத்தின்போது தற்காலிக பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசு உயா்நிலைப் பள்ளியின் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. கொல்கத்தா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2-ம் தேதி மாலை 3:30-க்கு …

View More ஒடிசா ரயில் விபத்து: பிணவறையாக பயன்படுத்தப்பட்ட அரசுப் பள்ளி இடிப்பு!

சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 60 கடைகள் மற்றும் 6 வீடுகள் இடித்து தள்ளப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், புத்துக்கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த…

View More சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இடித்து அகற்றம்!

ஜி20 மாநாட்டுக்காக வீடற்றவர்களின் வாழ்விடத்தை தகர்த்த டெல்லி போலீசார்!

ஜி20 மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு டெல்லியில் பல ஆதரவற்ற, வீடற்றவர்களின் இருப்பிடங்கள் தகர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி-20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி-20 குழுவின்…

View More ஜி20 மாநாட்டுக்காக வீடற்றவர்களின் வாழ்விடத்தை தகர்த்த டெல்லி போலீசார்!

அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக அகற்றப்படும் – அமைச்சர் சு.முத்துசாமி

அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என  அமைச்சர் சு.முத்துசாமி பேசியுள்ளார். ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி,  தமிழகத்தில் கட்டிட…

View More அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக அகற்றப்படும் – அமைச்சர் சு.முத்துசாமி