நீர் வளத்தை பாதுகாக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், அடுத்த 25 ஆண்டுகளில் உலக உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம் எழுந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
View More தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் உணவு உற்பத்தி… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!Water Crisis
4வது நாளை கடந்த உண்ணா விரத போராட்டம் – டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!
4வது நாளாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வந்த டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் மாதக்கணக்கில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த மாநில அரசு அண்டை…
View More 4வது நாளை கடந்த உண்ணா விரத போராட்டம் – டெல்லி அமைச்சர் அதிஷிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி!டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! – டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!
டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் சத்தர்பூர் பகுதியில் உள்ள டெல்லி ஜல் போர்டு அலுவலகம் அடித்து சேதபடுத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் பாஜகவினர் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் கடந்த…
View More டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு! – டெல்லி ஜல் போர்டு அலுவலகம் சூறையாடப்பட்டது! – பாஜக மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!“தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்” – டெல்லி அரசு அதிரடி!
டெல்லியில் நிலவி வரும் கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக குடிநீரை வீணாக்கினால் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. ஹரியாணா மாநிலத்தில் இருந்து டெல்லி மாநிலம் வழியாக ஓடும் யமுனை…
View More “தண்ணீரை வீணடித்தால் ரூ.2000 அபராதம்” – டெல்லி அரசு அதிரடி!சத்தியமங்கலம் வனப்பகுதி நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறை – விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நிலவும் கடும் வறட்சியால் வனவிலங்குகள் கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க தண்ணீர் தொட்டிகளில் குடிநீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 1408 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள்…
View More சத்தியமங்கலம் வனப்பகுதி நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் வனத்துறை – விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை!“கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
“கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து…
View More “கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்” – அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!IPL 2024 : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு என்ன? – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி
ஐபிஎல் போட்டிகளுக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீர் அளவு குறித்த விவரங்கள் என்ன தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் விறுவிறுப்பாக…
View More IPL 2024 : பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு என்ன? – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்விபெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!
பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும்…
View More பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்!“ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!
பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் தலைநகரும், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக கருதப்படும் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு…
View More “ஜூலை மாதம் வரை விநியோகிக்க தண்ணீர் உள்ளது” – பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் தகவல்!