கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“சென்னை அரசு கலைக்கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை” – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழகம் எந்தவகையிலும் பெண்களுக்கு பாதுகாப்பானதல்ல என்ற சூழலை உருவாக்கிய திமுக அரசின் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “சென்னை அரசு கலைக்கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை” – டிடிவி தினகரன் கண்டனம்!

“கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இளம்பெண் உயிரிழந்த விவகாரம் – கணவர் உள்பட மூவர் கைது!

திருமணமான 78 நாட்களில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

View More இளம்பெண் உயிரிழந்த விவகாரம் – கணவர் உள்பட மூவர் கைது!

“என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. இந்த லைஃப் எனக்கு வேணாம்” – தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!

திருமணமான 78 நாட்களிலேயே இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More “என்னை மன்னிச்சுடுங்க அப்பா.. இந்த லைஃப் எனக்கு வேணாம்” – தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!

ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் – காவல்துறையினர் விசாரணை!

விருதுநகரில் ராட்டினத்தில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.

View More ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் – காவல்துறையினர் விசாரணை!

புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !

புனேவில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More புனேவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளி கைது !

தொடரும் வரதட்சணை கொடுமை : கர்ப்பிணியை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலை தீவைத்து கொளுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. வளர்ச்சிகள் பல கண்ட பிறகும் இந்தியாவில் வரதட்சணை கொடுமை என்பது தொடர்ந்து நடந்து…

View More தொடரும் வரதட்சணை கொடுமை : கர்ப்பிணியை கொலை செய்து எரித்த குடும்பத்தினர்! – எங்கு தெரியுமா?