பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு...