விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…
View More “அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிPassengers suffer
கனமழையால் தண்ணீர் சூழ்ந்த எண்ணூர் மாநகரப் பேருந்து பணிமனை!
சென்னை எண்ணூர் மாநகர பேருந்து பணிமனை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயணிகள் அவதிப்பட்டனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எண்ணூர், தாழங்குப்பம் , முகத்துவாரகுப்பம், நேரு நகர்…
View More கனமழையால் தண்ணீர் சூழ்ந்த எண்ணூர் மாநகரப் பேருந்து பணிமனை!