மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய அரசுபேருந்து ஓட்டுநர் – பணியிடைநீக்கம்!

விருதுநகரில் மது அருந்திவிட்டு அரசு பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநரை போக்குவரத்து நிர்வாகம் பணியிலிருந்து நீக்கினர். விருதுநகர்,  நான்கு வழிச்சாலையில் சூலக்கரை உதவி ஆய்வாளர் அஜித் குமார் தலைமையில் வாகன சோதைனையில் ஈடுபட்டடிருந்தனர்.  அப்போது…

View More மது அருந்திவிட்டு பேருந்தை இயக்கிய அரசுபேருந்து ஓட்டுநர் – பணியிடைநீக்கம்!

காரைக்காலில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து – கரகாட்டக்காரன் படப்பாணியில் தள்ளிய பயணிகள்!

காரைக்காலில் திடீரென பழுதாகி நின்ற அரசுப் பேருந்தை பயணிகள் தள்ளிக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக் கூறி கடந்த 15 ஆண்டுகளைக் கடந்த அரசு மற்றும்…

View More காரைக்காலில் பழுதாகி நடுவழியில் நின்ற அரசு பேருந்து – கரகாட்டக்காரன் படப்பாணியில் தள்ளிய பயணிகள்!

“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…

View More “அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

அரசு பேருந்து நடுவழியில் பழுது – பொதுமக்கள், மாணவர்கள் அவதி

புதுக்கோட்டையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி விடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக செல்லும் அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம்…

View More அரசு பேருந்து நடுவழியில் பழுது – பொதுமக்கள், மாணவர்கள் அவதி

தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கு கிறது. தீபாவளி, நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை…

View More தீபாவளி: அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது

அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

சிவகங்கையில் பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து கிராம மக்கள் வரவேற்றனர். மானாமதுரை அடுத்த இடைகாட்டூருக்கு அரசு பேருந்து சேவை ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம…

View More அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேருந்து சேவை தொடக்கம்

தமிழ்நாடு- பாண்டிச்சேரி இடையே இன்று முதல், பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் தமிழகம், புதுச்சேரியிலும் அதிகரித்து வந்ததால், தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால்,…

View More தமிழ்நாடு- பாண்டிச்சேரி பேருந்து சேவை தொடக்கம்

அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தர ராஜன், பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்து, சாலைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

View More அரசு பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை!