சென்னை மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் கொடுத்துள்ளார்.
View More சென்னை மழைநீர் வடிகால் பணிகள் – அமைச்சர் கே.என். நேரு விளக்கம்!Rain Water
#TrainCancelled | ரயில் பாலத்தை சூழ்ந்த வெள்ளநீர்… 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!
விக்ரவாண்டி – முண்டியம்பாக்கம் இடையே ரயில் பாலத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு…
View More #TrainCancelled | ரயில் பாலத்தை சூழ்ந்த வெள்ளநீர்… 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!தொடர் கனமழை – ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல் வெளிக்குள் புகுந்த மழை நீர்!
ஆலங்குளம் பகுதியில் தொடர் மழை பெய்து வரும் காரணமாக ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல்வெளிக்குள் வெள்ளம் புகுந்தது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில்…
View More தொடர் கனமழை – ஆலங்குளம் தொட்டியான்குளம் கரை உடைந்து வயல் வெளிக்குள் புகுந்த மழை நீர்!“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி
விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது…
View More “அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதிமழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்
மழைவெள்ள பாதிப்பு ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்திருந்த மக்களை சந்திக்காமல் சென்றதால் அப்பகுதி மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம்…
View More மழைவெள்ள பாதிப்பு ஆய்வு; காத்திருந்த மக்கள், பார்வையிடாத ஆட்சியர்நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்- மாநகராட்சி நடவடிக்கை
சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில் பருவமழைக்காலங்களில் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலை நீடித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழகம்…
View More நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர்- மாநகராட்சி நடவடிக்கைமெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள்: புழுதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகளால் ஏற்படும் புழுதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில்…
View More மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள்: புழுதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – அன்புமணி ராமதாஸ்சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்
சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக குமரிக்கடல் மற்றும்…
View More சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் : அமைச்சர் தகவல்இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்
பூந்தமல்லி அருகே மழைநீர் வடியாததால் வீடுகளுக்கு செல்ல அந்தப் பகுதியின் படகு ஒன்றை உருவாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியாமல்…
View More இன்னும் வடியாத மழைநீர்: படகில் பயணிக்கும் மக்கள்மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்ததால் உயிரிழந்த சிறுமி!
மொட்டைமாடியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பெய்த…
View More மொட்டை மாடியில் தேங்கி நின்ற மழை நீரில் கால் வைத்ததால் உயிரிழந்த சிறுமி!